எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்களை, ஒரு படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வங்கதேசத்துக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணிலேயே டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை அணி வீரர்கள், கோப்பை வென்ற பிறகு 'Timed Out'செலப்ரேஷன் முறையில் வங்கதேசத்தை பங்கமாக கலாய்த்தனர்.