"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை, ஊடுருவல்காரர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிடுவார்கள்" என பிரதமர் மோடி பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில், பல அரசியல் தலைவர்கள் பிரதமரின் பேச் ...
பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.