ஓமலூர் அருகே திமுக பரப்புரை கூட்டத்திற்கு பாம்பை கழுத்தில் அணிந்தபடி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞர் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாம்பு கடித்ததில் பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவ்விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டத்தில் தன்னை வளர்த்து வந்த எஜமானின் குழந்தைகளைப் பாம்பிடம் இருந்து காப்பாற்றிவிட்டு, இறுதியில் வளர்ப்பு நாய் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிபட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாகக் கழிவுநீர் வாய்க்கால் வழியே தெருக்களில் படையெடுத்து வரும் பாம்பு குட்டிகளால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சமூகவலைதளமான ட்விட்டர், முகநூல், இன்ஸ்டா போன்ற பக்கங்களில் மக்களின் லைக்குகளை பெருவதற்காகவும், கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் சிலர் அபாயகரமான செயல்களை செய்து அதை பதிவிட்டும் வருகின்றனர்.