துணிக்கடையில் காஸ்ட்லி பட்டு புடவைகள் திருட்டு.. CCTV காட்சிகள் வெளியானதால் திருப்பி கொடுத்த பெண்கள்
துணிக்கடையில் விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை திருடிய ஆந்திராவை சேர்ந்த பெண்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு அஞ்சி, திருடியபுடவைகளை மீண்டும் காவல் துறையிடமே ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த செய் ...