ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றையப் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் மோசமாக ஃபீல்டிங் செய்ததற்கு பிறகு இந்திய வீரர் ஷிகர் தவனால் பங்கமாக கலாய்க்கப்பட்டனர்.
இந்திய அணி வீரர்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறுகின்றனர் என்றும், இளம் வீரர்கள் அழுத்தமான நேரத்தில் சொதப்புகிறார்கள் என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.