பஞ்சாபில்,கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன் இருந்த தன் மனைவியை கணவன், தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், வாக்குச்சாவடிக்கு செல்ல தயாராகி வருகிறார். ரஷ்யாவில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், மக்களவை தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற ...