சமீப நாட்களாக பாஜக ஆளாத மாநிலங்களில் எதிர்க்கட்சி அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் IT, ED அதிகாரிகள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் செப் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவிப்பு.
நீதிமன்றம் தார்மீக ரீதியாக தவறு என சொல்கிறது. ஆனால் அவர்களே இதை தீர்ப்பாக கூறியிருக்க முடியும். இது குறித்து ஏற்கனவே பலமுறை சொல்லியுள்ளேன். ஆகவே நீதிமன்றம் அவரை நீக்கி இருக்க வேண்டும் என்பது என் கருத் ...
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.