பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்டுகள் தொடர்பாக வெளியான ஆர்.டி.ஐ தகவல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்திருந்த சூழலில் தகவல் வெளியிடுவதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது ரயில்வே துறை.
மத்திய ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் மோடி செல்ஃபி பாயிண்டுகளின் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
நீர்த்தேக்கத்தில் விழுந்த தனது ஸ்மார்ட்போனை மீட்பதற்காக, 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வீணடித்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.