சீர்காழி அருகே திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
சீர்காழியில் 200 புல்லட் பைக் புடைசூழ சாரட் வண்டியில் ஊர்வலம் வந்த எடப்பாடி பழனிசாமி.... 2.5 கிலோ வெள்ளி வாள், 5 அடி உயர இரட்டையிலை பொருத்திய செங்கோலை நினைவு பரிசாக வழங்கிய அதிமுகவினர்...