கோவை மாநகராட்சியில் இரும்பு கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் பறவைகளின் உருவங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முன்னெடுப்பு குறித்த வ ...
8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தன் மனைவிக்கு தற்போது சிலை வைத்துள்ளார் நாராயணன் என்ற முதியவர். அவரது செயலைக் கண்டு அவரது நண்பர்கள், உறவினர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.