ஜெயங்கொண்டத்தில் தன்னை வளர்த்து வந்த எஜமானின் குழந்தைகளைப் பாம்பிடம் இருந்து காப்பாற்றிவிட்டு, இறுதியில் வளர்ப்பு நாய் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில், கிணற்றுக்குள் விழுந்த பூனையைக் காப்பாற்றச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தில் நோன்பு கஞ்சி அருந்திய மூதாட்டிக்கு, பல் செட் கழன்று உணவுக்குழாயில் சிக்கிய நிலையில், 4 மணி நேர சிகிச்சைக்குப்பிறகு பல் செட் எடுக்கப்பட்டது.