கல்பாடி எறையூர் கிராமத்தில் இயங்கிவரும் கல்குவாரிகளுக்கான ஏலத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கல்குவாரி ஏலத்தை நிறுத்தக் கோர ...
“இப்படி செய்தால் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசின் கஜானாவிற்குச் செல்லும்”- எடப்பாடி பழனிசாமி
”எனக்குச் சொந்தமாகக் கல்குவாரி இருப்பது நிரூபிக்கப்பட்டால் என்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என ஓசூர் திமுக எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.