ரோகித் சர்மா தன்னுடைய தந்திரமான கேப்டன்சியால் மும்பை இந்தியன்ஸ் அணியை குவாலிஃபயர் 2-க்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவருடைய சிறந்த கேப்டன்சிக்கு போதுமான பாராட்டுக்கள் கிடைக்கவில்லை என்று சுனில் கவ ...
இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறை, தேசிய அணிக்கான ஆல் ரவுண்டர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுத்துமாறு இருக்குமென இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.