இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது, லியோ வெற்றிவிழா, விஜய் அங்கு பேசியது, திருச்சி சிவாவை அண்ணாமலை அழைத்தது, விஜய்க்கு கிருஷ்ணசாமியின் கோரிக்கை ...
ஆவடி அருகே பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் 1.5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.