உத்ராகண்ட்-ஐ பொறுத்தவரை மண்சரிவுகள் சாதாரணம் தான். சுரங்கத்தின் வாசலில் இருந்தபடி உள்ளே சிக்கியுள்ள 40 பேரின் நலனுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றன குடும்பங்கள். அங்கு என்ன நடக்கிறது? நமது செய்த ...
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்; ஒடிசா மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்து வருவதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ட ...
அரியலூரில் விபத்தை தடுக்கும் முயற்சியில் அடுத்தடுத்து மோதிக் கொண்ட கார்கள். மோதிய வேகத்தில் திடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.