அரிசி விலையை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தபோதிலும் தமிழகத்தில் அரிசி விலை தொடர்ச்சியாக உயர்வது சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா 20 சதவிகிதம் வரி விதித்திருக்கும் நடவடிக்கையால் சர்வதேச அளவில் அரிசிக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.