நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 182 ரன்கள் குவித்திருக்கும் பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
தாம்பரம் அருகே மது போதையில் சாலையில் கிடந்த டாக்ஸி டிரைவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் ஐபிஎல்லுக்கு திரும்பிவந்திருக்கும் சூர்யகுமார் யாதவ், 17 பந்துகளுக்கு அரைசதமடித்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.