கொலையில் முடிந்த எக்ஸ்ட்ரா சாம்பார் தகராறு - தந்தை, மகன் தாக்கியதில் உணவக மேற்பார்வையாளர் உயிரிழப்பு
பல்லாவரம் அருகே உணவக மேற்பார்வையாளரை, பார்சல் வாங்க வந்த தந்தை, மகன் தாக்கியதில் மேற்பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை மகனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.