டெல்லி சமூக நலத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை இன்று (ஏப்ரல் 10) ராஜினாமா செய்ததுடன், தவிர கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.
“சனாதனத்திற்கு எதிராக பேசக்கூடியவர்களை காங்கிரஸ் கட்சி கண்டிக்காமல் இருக்கிறது. அதனால் என்னால் இனியும் காங்கிரஸ் கட்சியில் தொடர முடியாது” எனக்கூறியுள்ள அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் கௌரவ் வல்லப ...
“கடிதம் எழுதுபவர்கள்கூட எழுத்தாளர்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள்” என சுருக்கென பதில் அளித்துள்ளார் மலையாள எழுத்தாளர் ராதாகிருஷ்ணன். கேந்திர சாகித்ய அகாடமியில் தான் வகித்துவரும் பொறுப்பிலிருந்து ...
தேனி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை வெற்றிபெறச் செய்யாவிட்டால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார் அமைச்சர் பி.மூர்த்தி