பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு அருகில் இன்று அதிகாலை தீடீரென மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது ...
மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ இன்று (மார்ச் 23) சோதனை நடத்தி வருகிறது.
மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு கடந்த சென்று 2 நாட்கள் ஆனபிறகும், மழை வெள்ளத்தில் இருந்து சென்னை மக்கள் இன்னமும் மீளவில்லை. குறிப்பாக, வேளச்சேரியில் வசிக்கும் மக்கள் தீராத வேதனையில் சிக்கித்தவித்து வரு ...
சென்னையில் மழை குறைந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.