விண்வெளி துறையில் உலக நாடுகள் பல்வேறு ஆய்வினை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஜூப்பிட்டர் பற்றியும் அதன் துணை கோளான யூரோப்பா பற்றியும் விஞ்ஞானிகள் சொல்வதென்ன?
மொபைல் போன் சேவைகளைப் பெற இந்தியர்கள் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்திருப்பதும், இது ஒரே ஆண்டில் ஏறக்குறைய இரட்டிப்பாகியுள்ளதும் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை தொடர்பாக பேராசிரியர் ஆசிஸ் குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்...
“இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலம் தனது அடுத்த இலக்கை, அடுத்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி வெற்றிகரமாக அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” - இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாத ...