இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கும் வகையில், ஆபரேசன் ரீபுட் மூலம் கடந்த ஒரு வருடத்தில் 173 பேருக்கு மீண்டும் கல்வி கிடைக்க செய்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கான்கிரீட் இடிபாடுகளை அகற்றும் பணி மூலம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இதுகுறித்த நேரடி தகவல்கள ...
PT National நிகழ்ச்சியில் அன்றாடம் நடக்கும் தேசிய அளவிலான பல்வேறு செய்திகளை விரிவாக அலசி வருகிறோம். இன்றைய நிகழ்ச்சியில் டிஜிட்டல் பேருந்து, Uttarakhand Trapped workers, எம்.பி. மஹூவா மொய்த்ரா விவகாரம ...