நடிகர் ரஞ்சித் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்சினிமாவில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்துள்ளார்கள். எல்லோருக்கும் பேரும் புகழும் கிடைக்காது, சாதி மதம் கடந்து எல்லோரும் நேசிக்க ...
பாரம்பரிய கலைகளை விடுத்து, பெண்களை சாலையில் அரைகுறையாக ஆட வைக்கிறது Happy Sunday, Happy Street என கோவையில் வள்ளி கும்மி பாரம்பரிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஞ்சித் விமர்சித்துள்ளார்.
“அம்பேத்கரை படித்த பிறகுதான் எனக்கு சிந்தனையே மாறியது. எனது முதல் படத்தில் அம்பேத்கரை வைத்தபோது, தயாரிப்பாளர் அதை நீக்கிவிட்டார்” - இயக்குநர் பா.ரஞ்சித்
நாங்குநேரியில் பள்ளி மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் “அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து, அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிர ...