வீடு கட்டுமானத்திற்கு தோண்டப்பட்ட குழியில் தேங்கிய மழை நீர்... தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பலி!
ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் அடுத்த கள்ளிக்குடி கிராமத்தில், வீட்டின் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கிய மழை தண்ணீரில் தவறி விழுந்து ஒன்றை வயது குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெர ...