மக்களவை தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு இருக்க வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் புதிய தலைமுறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அந்த காட்சிகளை, இணைக்கப்பட்டிருக்கும் லிங்க்-ல் காணலாம் ...
நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று திருச்சி வருகிறார். இந்நிலையில் அவரின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பதன் அவசியத்தை கூறி தமிழ்நாடெங்கும் புதியதலைமுறையின் ‘தேர்தல் சிறப்புப் பேருந்து’ பயணிக்கிறது. தூத்துக்குடியில் ‘போடுங்கம்மா ஓட்டு’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வஉசி கல்லூரியின் முதல ...