சென்னையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் மழையென்பது, இத்தனை ஆண்டுகளாக இல்லாத மழைப் பொழிவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது தொடர்பாக நீரியல் வல்லுநர் ஜனகராஜ் ...
சென்னையில் அண்மையில் பெய்த மழையால் புத்தகக் காட்சியின் சில பதிப்பகங்களில் பல புத்தகங்கள் மழைநீரில் நனைந்து வீணாகின. இதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பதை காணலாம்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் செவ்வாயன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூரில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவரொன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியு ...