மக்களவை தேர்தலை ஒட்டி பயணிகளின் வசதிக்காக தாம்பரம் கன்னியாகுமரி எழும்பூர் கோவை இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் பயணிகளிடம் தாமும் படுத்தப்படியே செல்பொன் திருடும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.