வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் சுமார் 1,230 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
தம்ஸ் அப் எமோஜி காண்பித்ததால் தன் வேலையை இழந்துள்ளார் ஒருவர். ’இப்படியெல்லாம் நடக்குமா?’ என்று நம்மை நினைக்கவைக்கும் அந்த அதிர்ச்சி சம்பவத்தை பார்க்கலாம்...
சென்னையில் ஓடும் ரயிலிலிருந்து பீகாரை சேர்ந்த இரண்டு நபர்கள் தள்ளிவிடப்பட்டார்கள் என்ற செய்தி வெளியான நிலையில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என ரயில்வே போலீஸ் விளக்கமளித்துள்ளனர்.