2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வருத்தத்தையும், இன்னும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அனைவரும் வடுவாக வெளிப்படுத்திவருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியை குற்றஞ்சாட்டி ராகுல் காந்தி தனது x தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில், ’மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனைதான்’ என்று பதிவிட்டுள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு, மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறியிருப்பதற்கு காரணம் அங்கு ராகுல்காந்தி போட்டியிடுவதுதான். அங்கு கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி நமது செய்தியாளர் ராஜ்குமார் தரும் நேரடி தகவல ...