”பிரதமர் வருகையை குற்றம் சாட்டும் திமுக முதல்வரை தினமும் நகர்வலம் வரச் சொல்லலாமே. 24 மணி நேரமும் பிரதமர் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
’இந்திய மக்கள் அனைவரும் எமது குடும்பத்தினர்’ என பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் ’மணிப்பூர் மக்களும் உங்கள் குடும்பத்தினரா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக நடைமுறையை மாற்ற முடியுமா? நாம் தமிழர் கட்சி என்பது அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருக்கும்பட்சத்தில், எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தை கோர முடியும்”
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காததால் பிசிசிஐ-ன் ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா முதலிய வீரர்களுக்கும் இது பொருந்துமா? என் ...