புதுக்கோட்டை நகராட்சியால் திடீரென போடப்பட்ட வேகத்தடையால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பெண் காவல் ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், எஸ்பி வந்திதா பாண்டே தலைமையிலான அதிகாரிகள் மயானம் வரை ...
பள்ளிக்கட்டடம் அடிக்கல் நாட்டும் விழாவிற்கு சென்ற திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா, அங்கு நடந்த நெகிழ்ச்சியான செயலை தனது ஃபேஸ்ஃபுக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை - அரசு பள்ளியில் பயின்று வரும் பட்டியலின மாணவர் ஒருவரை இளைஞர்கள் 6 பேர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நியாயம் கேட்டு சால ...
வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்தவர்கள் யார் என கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர். இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்...