சோழன் விரைவு ரயிலில் ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த இருவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலைய கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத்தை தரத்துடனும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் கட்ட வேண்டும ...
5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மதுரை அண்ணாநகர் பகுதியில் "WOW MADURAI" என்ற தலைப்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. கடும் தள்ளுமுள்ளு நெருக்கடியில் சிக்கி பெண்கள் மயக்கமடைந்ததால் இன ...
சிவகங்கை இளையான்குடி அருகே 60 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளியில் ஆய்வக் கட்டடம் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மரத்தடியில் பயிலும் நிலை உள்ளதால் பட்டா வழங்கி ஆய்வகக் கட்டடம் கட்டித் ...