புரட்சிக் கலைஞருக்கு ஒரு வாய்ப்பை தராமல் விட்டோமே என ஏங்கும் மக்களுக்கு, விஜய பிரபாகரனை கேப்டனாக நினைத்து கேப்டனின் மறு உருவமாக எண்ணி, அவருக்கு நீங்கள் வாய்ப்பை கொடுக்க வேண்டும்.
“வெற்றி பெற்ற பிறகு அவருக்கு திருமணம் நடந்தால், இந்த விருதுநகர் தொகுதி மக்களின் ஆசிர்வாதத்துடன்தான் நடக்கும். உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற விஜய பிரபாகரன் நிச்சயம் பாடுபடுவார்” - பிரேமலதா விஜயகாந்த்
அதிமுக, பாஜக என இருபெரும் கட்சிகளில் யாருடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறிய பதி ...