தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து வரும் நிலையில், சென்னையில் காற்றின் தரக்குறியீடு 100ஐ தாண்டியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்தா ...
டெல்லியில் காற்று மாசு பிரச்னை மோசமடைந்துவரும் நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை டெல்லி அரசு பின்பற்றி நடக்கும் என அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார் ...
டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவர அரசு முன்னெடுத்திருக்கும் "இன்ஜினை அணைத்து வையுங்கள்" என்ற திட்டம் குறித்து விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு.