6 ஆண்டுகளுக்கு முன்பு, போலியான மருத்துவ பதிவேடுகளை உருவாக்கி தன் சொந்த மகளையே, தன் கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மாநகர போக்சோ நீதி ...
இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் டெல்லி கேபிடல்ஸ் வீரரும், நேபாள் அணியின் முன்னாள் கேப்டனுமான சந்தீப் லாமிச்சனேவை குற்றவாளி என உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன ...
கேரளா மாநிலம் ஆலுவாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.