பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை தலைமை அலுவலகம் உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு பொள்ளாச்சி NGM கல்லூரியில் தேசிய அளவில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. பல்வேறு மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சியில் பிரபு என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் மேனேஜராக பணிபுரியும் அவரின் உயிர் நண்பரான விக்னேஷ் என்பவர் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி நம்பிக்கை துரோகம் செய்தது அக்கடையின் உரிமையாளரை அதிர் ...