மகாராஷ்ட்ராவில் புல்தானா மாவட்டத்தில் நடந்த கோவில் நிகழ்வு ஒன்றில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட கிராம மக்களில் சுமார் 600 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மோதலில், மனைவி, குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்துவிட்டு தானும் குடித்த நிலையில், இரு பிஞ்சு குழந்தைகள் பலியான சோகம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.