வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவானது தெர்மோமீட்டர் இல்லாமலேயே மொபைலை பயன்படுத்தி உடல்வெப்ப நிலையை சரிபார்த்துக்கொள்ளும் “FeverPhone” என்ற செயலியை உருவாக்கியுள்ளது.
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் இதுவரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், காய்ச்சல் பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எலிக்காய்சல் பரவிய நிலையில் , எலிக் காய்ச்சல் குறித்து பயப்பட வேண்டாம், பாதிக்கப்பட்ட மக்கள் நலமுடம் இருக்கிறார்கள் என்று பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் ...