இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதற்கு பிறகு, ஆஞ்சலோ மேத்யூஸ் டைம்அவுட் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் உடைந்த ஹெல்மெட்டை வைத்து வங்கதேச வீரர்கள் இலங்கையை கலாய்த்தனர்.
2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் சீசனில் மும்பை அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள், தொடக்கப் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான முக்கியமான போட்டியில் மும்பை அணிக்கு எதிராக விளையாடிவரும் பெங்களூரு அணி, பலம் வாய்ந்த மும்பை அணியை 113 ரன்களுக்கு ஆல்அவுட் செய்து அசத்தியுள்ளது.
பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான போட்டியில் நியூசிலாந்தின் மூத்த வீரர் கேன் வில்லியம்சனை தோற்கடித்து, இந்தியாவின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்று அசத்தியுள்ளார்.