இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறை, தேசிய அணிக்கான ஆல் ரவுண்டர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுத்துமாறு இருக்குமென இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
“இப்போதெல்லாம் அனைவருக்கும் ஒரு அறை கிடைக்கிறது. ஆனால் எனக்கு ஒரு தனி அறையை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால், அந்த 2 வீரர்களுடன் நான் அறைகளை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை" என்று ரோகித் கூறினார்.
“பெங்களூரு அணி என்னை ஏமாற்றியது வருத்தம் அளிக்கிறது” என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்போதைய ராஜஸ்தான் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் பேசியிருந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.