ஜெயங்கொண்டத்தில் தன்னை வளர்த்து வந்த எஜமானின் குழந்தைகளைப் பாம்பிடம் இருந்து காப்பாற்றிவிட்டு, இறுதியில் வளர்ப்பு நாய் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் பூட்டிய வீட்டிற்குள் மூன்று நாட்களாக இறந்து கிடந்த உரிமையாளரின் சடலத்தை நெருங்கவிடாமல் அவரது வளர்ப்பு நாய் தடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.