திருச்சியில் பூட்டிய வீட்டிற்குள் மூன்று நாட்களாக இறந்து கிடந்த உரிமையாளரின் சடலத்தை நெருங்கவிடாமல் அவரது வளர்ப்பு நாய் தடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவனை வளர்ப்பு நாய் ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றபோது, ரேபிஸ் வைரஸ் உடல் முழுவதும் பரவியது கண்டுபிடிக்கப்ப ...