கடந்த சில மாதங்களாக நாகலட்சுமி வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் அவர் எங்கே என கேட்டதற்கு அக்கம் பக்கத்தினருடன் முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட்டதாக கூறி உள்ளார்.
பென்ஷனுக்கு ஆசைப்பட்டு 5 வருடங்களுக்கு முன்பாகவே இறந்த மனைவியை ஃப்ரீசருக்குள் வைத்து மோசடியில் ஈடுபட்ட நார்வேயைச் சேர்ந்த நபருக்கு 3.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்
அரசாங்கத்திடமிருந்து தந்தையின் ஓய்வூதியத்தை ஏமாற்றிப் பெற்றுக்கொள்ள நினைத்த அவர், தன்னை தந்தையின் மனைவி என்றும் அரசாங்க அலுவலர்களிடம் பொய் சொல்லி இருக்கிறார்.