மார்கரெட் ரிவரில் கலைகட்டிய அலைசறுக்கு போட்டி.. காற்றின் வேகத்திற்கு அலைகள் வானுயர எழும்ப, அதில் வீரர், வீராங்கனைகள் அற்புதமாக சறுக்கி விளையாடி தங்கள் திறமையை வெளிகாட்டினர்.
திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பிறந்தநாள் கொண்டாட சென்ற கூலித்தொழிலாளி, கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க முற்பட்டபோது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றி துரைசாமி மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது உடலை கண்டறிந்த ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்கு ரூபாய் ஒரு கோடி அளிக்கப்படும் என சைதை துரைசாமி தெரிவித்ததாக இமாச்சல பிரதேச போலீச ...