எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றும் வரை தர்ம யுத்தம் ஓயாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் சார்பில் ஏன் இன்னும் ஒரு அறிவிப்பு கூட வரவில்லை என்றும் அறிவித்துவிட்டு களத்தில் இறங்க வேண்டியது தானே என்றும் தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வன் விமர்சித்துள்ளார ...