பாகிஸ்தானை தலையிடமாக கொண்ட நிறுவனத்திடமிருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றதாகவும், அதுவும் புல்வாமா தாக்குதல் நடந்த ஒரு சில வாரத்தில் இந்த நன்கொடை பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
பாகிஸ்தானிலும் இலங்கையைப் போன்று நிலை ஏற்படும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) தலைவரான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பப்ஜி விளையாட்டில் இந்திய இளைஞருடன் ஏற்பட்ட பழக்கத்தில் தன் 4 நான்கு குழந்தைகளுடன் இந்தியா வந்து அவரை மணந்த பெண்ணிடம் இழப்பீடு தொகை கேட்டு கணவர் நோட்டீஸ் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத் ...
பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரியை எதிர்த்துப் போட்டியிடும் பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சித் தலைவர் மக்மூத் கான் அஷ்காஸுக்கு இம்ரான் கான் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.