தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், குறைகளை கேட்டறியும் வகையிலும் புதியதலைமுறை பேருந்து மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்து வருகிறது. குமரி கல்லூரி மாணவர்க ...
”எங்க ஐயா செய்த தவறை நான் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். அவரின் முடிவை குறைசொன்னால், இங்கிருக்கும் அனைவருமே அது போன்று குறை செய்பவர்கள் தானே?” - சீமான்
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதுமுகங்களே அதிகமிருந்தனர். இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியிடம் தனது கருத்துக்களை தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார் ம ...
சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. இந்த நூலகத்தில், வாசகர்கள் புத்தகத்தை வீட்டிற்கே கொண்டு சென்று படிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள் ...