PT prime யூ டியூப் சேனலில் The Headlight நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்டோ மொபைல் சார்ந்து பல விஷயங்களை சம்பந்தப்பட்ட நிபுணரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறோம்.
தெலங்கானாவில், குடிநீர்த் தொட்டியில் குரங்குகள் இறந்து கிடந்தது தெரியாமல், பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் கிடந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அந்த நீரை கிராம மக்கள் குடித்த அவலம் அரங்கேறியுள்ளது.