நெல்லையில் வாகன நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்து பாஜக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்ட விவகாரத்தில் அலுவலகத்தை அகற்ற உரிமையாளர் மற்றும் மேலாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துற ...
கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வரும் நிலையில், 3 வாரங்களுக்கு முன்பாக செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கினை கீழமை நீதிமன்றம் 3 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் ...
காங்கிரஸ் கட்சி கடந்த 4 ஆண்டுகளுக்கு வருமானவரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.