நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோர் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்கள்.
“வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சென்னைக்கு மத்திய அரசு வழங்கிய 5 ஆயிரம் கோடி நிதி எவ்வாறு செலவளிக்கப்பட்டது? மத்திய அரசுக்கு தமிழக அரசு விளக்கம் தர வேண்டும்” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதார ...
திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது, தனக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியை பிடிக்காமல் போனதற்கும், எம்ஜிஆரை பிடிப்பதற்குமான காரணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவ ...
தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.